471
திருப்பூர் மாவட்டம் சிவன்மலையில் உறவினரின் திருமண விழாவில் பங்கேற்ற சோபனா தேவி என்பவர் ஹேண்ட் பேக்கை காரில் வைத்துச் செல்வதை மற்றொரு காரில் அமர்ந்து நோட்டமிட்ட இருவர் , அந்த ஹேண்ட் பேக்கில் இருந்த...

285
ஓசூரில் வீட்டின் பூட்டின் உடைத்து 35 சவரன் நகை திருடியதாக 76 வயது முதியவரை போலீஸார் கைது செய்தனர். யோகா மையம் நடத்தி வந்த பூபதி வெளியூர் சென்றிருந்த நிலையில் அவரது வீட்டில் நகை திருடு போனது. இதுகு...

286
திருத்துறைப்பூண்டி அருகே, நகை அடகு கடையின் பூட்டை உடைத்து 40 சவரன் தங்க நகைகளும், நான்கரை கிலோ வெள்ளி பொருட்களும் திருடு போனதாக உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்....

447
கோவை ராஜவீதியில் உள்ள நகைக் கடையில் நகை வாங்குவது போல் நாடகமாடி முதியவரை திசை திருப்பி 5 சவரன் நகையை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். விஷ்ணு என்பவரின் நகைக்கடையில் அவர...

365
குமரி மாவட்டம் கருங்கல் அருகே, நகை கடை உரிமையாளர் ஒருவர் கழிவறைக்கு சென்ற நேரம் பார்த்து கடைக்குள் புகுந்து 6 சவரன் நகைகளை திருடிச் சென்ற திருநங்கைகள் 2 பேரை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் போலீசார் ப...

415
நாகர்கோவிலில் ஓடும் பேருந்தில் 3 சவரன் தங்கச் சங்கிலியை திருடிக் கொண்டு கீழே இறங்கி ஆட்டோவில் தப்ப முயன்ற 3 பெண்களில் ஒருவரை நடக்க இயலாத மாற்றுத் திறனாளி ஆட்டோ ஓட்டுநர் மடக்கிப் பிடித்து பொது மக்கள...

363
திருச்சி மாவட்டம் துறையூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து தொழிலதிபர் வீட்டில் 5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 5 பவுன்நகை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கைத்தறி ஜவுளி மொத...



BIG STORY